இவ்வுலகை மீட்க தாமே மனிதனாக பூவுலகில் பிறந்த இயேசுக்கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்துகொள்ளும் விதமான ‘இயேசுவின் நற்செய்தி ஊழியங்கள்’ சபை மன்னாரில் வறுமை நிலையிலிருக்கும் பத்து குடும்பங்களுக்கு அருமையான போதகர் திரு. பூமிபாலன் அவர்கள் தலைமையில் 24/12/2018 அன்று உணவுப்பொதிகளை வழங்கியது.
எமது வளர்ந்து வரும் சிறிய சபையினால் செய்யப்பட்ட சிறு உதவி, கர்த்தருக்கு முன்பாக பெரிதாக எண்ணப்படும் என்று விசுவசிக்கிறோம். எல்லா கனமும் மகிமையும் தேவனுக்கே உண்டாகட்டும்
எமது ஊழியம் இன்னும் பெருக எங்களை உங்கள் ஜெபங்களில் தாங்கிக்கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment