தேவனின் பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக!
மன்னார் நகரில் 09/01/2016 அன்று 'இயேசுவின் நற்செய்தி ஊழியங்கள்' சபை நிறுவப்பட்டது. இயேசுவின் சுவிஷேச அக்கினிச் சபையின் தலைமைப் போதகர் ஸ்.ரீபன் பரராஜா அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, போதகர் பாபுதாஸ் அவர்களின் தலைமையில் ஊழியம் ஒப்படைக்கப்பட்டது.






No comments:
Post a Comment